COVID-19 க்கு பின்னரான காலப்பகுதியில் எழும் விவசாய உயிரியல் விஞ்ஞானசார் வாய்ப்புகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் SLIIT Biotechnology கற்கை
தற்போது நிலவும் கொரோனாவைரஸ் தொற்றுநிலை காரணமாக, நாட்டு மக்கள் மத்தியில் சுகாதார இடர் தோன்றியுள்ளமை மாத்திரமன்றி, நீண்ட கால அடிப்படையில் உணவு பாதுகாப்புக்கும் இடராக அமைந்துவிடக்கூடிய சூழல் காணப்படுகின்றது.