மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை புரிந்து கொண்டு கொவிட்-19 இன் பின்னரான காலப் பகுதியில் மாணவர்களுக்கான முதலாவது virtual அறிமுக நிகழ்வை ஏற்பாடு செய்ய முன்வந்துள்ளது. இதனூடாக மாணவர்களுக்கு தமது புதிய கல்வி வாழ்க்கையில் பிரத்தியேகமான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.