இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் கண்டி நிலையமானது பட்டப் படிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது ஆண்டில் 150 மாணவர்களின் உள்வாங்கலுடன் நுறளை ஊயசநநச வூசயiniபெ (Pஎவ) டுவன உடன் ஒன்றிணைந்து 2002 ஜனவரியில் தாபிக்கப்பட்டது. இந்த நிலையமானது கண்டியினைச் சூழவூள்ள மாணவர்களின் சௌகரியம் கருதி முதலாவது ஆண்டில் கண்டியில் நடாத்தப்படுவதுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார முகாமைத்துவம் போன்ற துறைகளில் உயர்கல்வியினை அளிக்கும் நோக்குடன் நாட்டின் பிரதான நகரங்களில் ஒன்றான கண்டியில் தாபிக்கப்பட்டது. இந்த நிலையமானது மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளினையூம் அதாவது ஏனைய வளாகங்களிலுள்ள ஆய்வூகூடங்கள்இ நுலகமும் வாசிப்பு அறைகளும் போன்ற அனைத்து வசதிகளினையூங் கொண்டுள்ளது. மாணவர்கள் கண்டி நிலையத்தில் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் தகவல் தொழில்நுட்பத்திற்கு இணையான டிப்புளோமாவினையூம் பெற்றுக் கொள்ளலாம். அத்தகைய கற்கைகளினை நிறைவூ செய்வதற்காகஇ மாணவர்கள் கொழும்பு நகர வளாகத்திற்கும் அல்லது மாலபே வளாகத்திற்கும் தமது டிப்ளோமாஇ விஞ்ஞான இளமாணி பட்டம்இ வியாபார நிருவாக இளமாணிப் பட்டம் மற்றும் விஞ்ஞான இளமாணி விசேட சிறப்பு பட்டம் என்பவற்றினைப் பெறுவதற்காக தங்களின் உயர்கல்வியினைத் தொடருவதற்காக இடம் மாறிக் கொள்ளலாம்.